ஆணிப்பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள்
அற்புதக் காட்சியடி அம்மா
அற்புதக் காட்சியடி
ஜோதி மலைஒன்று தோன்றிற்று அதில் ஒரு
வீதி உண்டாச்சுதடி அம்மா
வீதி உண்டாச்சுதடி
வீதியில் சென்றேன் அவ்வீதி நடுஒரு
மேடை இருந்ததடி அம்மா
மேடை இருந்ததடி
மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்ததடி அம்மா
கூடம் இருந்ததடி
கூடத்தை நாட அக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்ததடி அம்மா
மாடம் இருந்ததடி
இப்படி போய் இன்னும் 25 கண்ணிகளில் தனது இறையனுபவத்தைத் தந்து
கடைசியில்
அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி அம்மா
அமுதமும் உண்டேனடி
தாங்கும் அவளருளாலே நடராஜர்
சந்நிதி கண்டேனடி அம்மா
சந்நிதி கண்டேனடி
சந்நிதியில் சென்று நான்பெற்ற பேறு
சாமி அறிவாரடி அம்மா
சாமி அறிவாரடி
என்று இவர்பெற்ற இந்த ஆன்மிக அனுபவத்தில் கொஞ்சம் கூட பெறாத சிலரின் கல்லறைகளைத் தேடி ஓடும் தமிழர் கூட்டம் கண்டு சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை
- டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி
திருவெண்காடு
வீதி உண்டாச்சுதடி அம்மா
வீதி உண்டாச்சுதடி
வீதியில் சென்றேன் அவ்வீதி நடுஒரு
மேடை இருந்ததடி அம்மா
மேடை இருந்ததடி
மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்ததடி அம்மா
கூடம் இருந்ததடி
கூடத்தை நாட அக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்ததடி அம்மா
மாடம் இருந்ததடி
இப்படி போய் இன்னும் 25 கண்ணிகளில் தனது இறையனுபவத்தைத் தந்து
கடைசியில்
அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி அம்மா
அமுதமும் உண்டேனடி
தாங்கும் அவளருளாலே நடராஜர்
சந்நிதி கண்டேனடி அம்மா
சந்நிதி கண்டேனடி
சந்நிதியில் சென்று நான்பெற்ற பேறு
சாமி அறிவாரடி அம்மா
சாமி அறிவாரடி
என்று இவர்பெற்ற இந்த ஆன்மிக அனுபவத்தில் கொஞ்சம் கூட பெறாத சிலரின் கல்லறைகளைத் தேடி ஓடும் தமிழர் கூட்டம் கண்டு சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை
- டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி
திருவெண்காடு
No comments:
Post a Comment