.

.

Monday, December 1, 2014

வடலூர் வள்ளலார் சத்தியஞானசபை!!!

வடலூர் வள்ளலார் சத்தியஞானசபை!ஞானம் உண்டாக்கக்கூடிய இடம்!!ஞானம் பெறுவோம். மனித நேயத்துடன் வாழ்வோம்!!!

4 comments:

  1. அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை!!!

    ReplyDelete
  2. புதிதாய் வலைப்பூ ஆரம்பித்துள்ள மக்கள் மருத்துவர், வள்ளலார் நேசன், எங்கள் அன்புக்கினியவர் டாக்டர். ஜெய.ராஜமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தன் வலைப்பூ வழியே தாங்கள் தங்களின் ஆன்மீக பணிகள், இலக்கிய பணிகள், வெகுஜன ஊடகமான திரைத்துறை பற்றிய மதிப்பீடுகள், மருத்துவப்பணிகள், அரசியல் ஆர்வமிக்க தன் சொந்த கருத்துகள், தன்னையும் தன் நற்சூழலினான சுற்றம் பற்றிய கருத்துகள், பகிர்ந்துகொள்ளக்கூடிய அளவிலான குடும்ப நிகழ்வுகள், நண்பர்களை பற்றிய நிகழ்வுகள், மேலும் பால்யகால நினைவுகள், வள்ளலார் மன்ற நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றையும் இந்த வலைப்பூ வழியே எழுத்துகளாகவும், தொடர் காணொளிகள் வழியாகவும், காதொலிகள் வழியாகவும், புகைப்படங்கள் வழியாகவும் பகிர்வீர்கள் என நம்புகின்றோம்.

    இந்த " கருத்து பகிர்தல்" என்பது உங்களுக்கான ஆத்மதிருப்தி என்பது சுயநலம் என்னும் கருத்தாக இருக்குமெனினும், ஆனால் அதே நேரம் இந்த பகிர்வுகள் பலரை "நல்வழிப்படுத்தும்" என்பது பொதுநலம். பொதுநலம் கலந்த சுயநலம் பற்றிய ஒரு நற்செய்தியினை கலைஞர் தன் பராசக்தி திரைப்படத்தின் வழியே அழகாய் விளக்கி இருப்பது இப்போது நினைவில் வருகின்றது. ஆகாரத்துக்காக தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன் என்னும் உதாரணத்தை கையாண்டிருப்பார். அதே போலத்தான் உங்களின் ஆத்மதிருப்தி என்பது மற்றவர்களுக்கான நல்வழிப்பாதையாக அமையட்டும் என மீண்டும் வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  3. அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை!!!

    ReplyDelete
  4. புது வலைப்பூவின் முதல் பதிவே அருட் பெரும் ஜோதியுடன் துவங்கியுள்ளது. இந்த வலைப்பூ உலகத் தமிழர்கள் அனைவர் மத்தியிலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete